Post navigation தவக்காலச் சிறப்பு தியானம் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.அருளின்காலமான இத்தவக்காலத்தில் இறையுறவில் வளர அன்புடன் அழைக்கின்றது திருஅவையின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறுவோம். அன்புநெஞ்சங்கள் அனைவருக்கும்ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு இனிய வாழ்த்துகள்ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!