05 ஜூலை 2024, வெள்ளி 

பொதுக்காலம் 13ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் உணவு கிடைக்காத பஞ்சமோ, நீரில்லாத வறட்சியோ அன்று; ஆண்டவரின் வாக்கு கிடைக்காத பஞ்சமே அது. இறைவாக்கினர் ஆமோஸ்…

03 ஜூலை 2024, புதன் 

புனித தோமா – இந்தியாவின் திருத்தூதர் இந்தியாவில் பெருவிழா முதல் வாசகம் மண்ணுலகின் எல்லைகள் யாவும் நம் கடவுள் அளிக்கும் மீட்பைக் காணும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து…

01 ஜூலை 2024, திங்கள் 

பொதுக்காலம் 13ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஏழைகளின் தலைகளை மண்ணில் புழுதிபட மிதிக்கின்றார்கள். இறைவாக்கினர் ஆமோஸ் நூலிலிருந்து வாசகம் 2: 6-10, 13-16 ஆண்டவர்…

12 ஜூன் 2024, புதன் 

பொதுக்காலம் 10ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீரே ஆண்டவர் என்றும் நீரே இம்மக்களின் மனத்தை மாற்றுவீர் என்றும் இம்மக்கள் அறிவார்களாக! அரசர்கள் முதல் நூலிலிருந்து…

04 ஜூன் 2024, செவ்வாய் 

பொதுக்காலம் 9ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம்…

31 மே 2024, வெள்ளி 

தூய கன்னி மரியா எலிசபெத்தைச் சந்தித்தல் விழா முதல் வாசகம் இஸ்ரயேலின் அரசராகிய ஆண்டவர் உன் நடுவில் இருக்கின்றார். இறைவாக்கினர் செப்பனியா நூலிலிருந்து வாசகம் 3: 14-18…

30 மே 2024, வியாழன் 

பொதுக்காலம் 8ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நீங்கள் அரச குருக்கள், தூய மக்கள், உங்கள் அழைப்புக்கேற்ப ஒழுகுங்கள். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து…

29 மே 2024, புதன் 

பொதுக்காலம் 8ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் உங்களை விடுவிக்கக் கொடுக்கப்பட்ட விலை கிறிஸ்துவின் உயர் மதிப்புள்ள இரத்தமாகும். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து…

28 மே 2024, செவ்வாய் 

பொதுக்காலம் 8ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உங்களுக்கென்று இருந்த அருளைப் பற்றித்தான் இறைவாக்கினர் இறைவாக்கு உரைத்தனர். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்…

26 மே 2024, ஞாயிறு 

மூவொரு கடவுள் பெருவிழா முதல் வாசகம் மேலே விண்ணிலும், கீழே மண்ணிலும் ஆண்டவரே கடவுள். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4: 32-34, 39-40 மோசே மக்களை நோக்கிக்…

25 மே 2024, சனி 

பொதுக்காலம் 7ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நேர்மையாளரின் வல்லமைமிக்க மன்றாட்டு பயன் விளைவிக்கும். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 13-20 உங்களுள்…

24 மே 2024, வெள்ளி 

பொதுக்காலம் 7ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ நடுவர் வாயிலில் நின்றுகொண்டிருக்கிறார். திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 9-12 சகோதரர் சகோதரிகளே,…

20 மே 2024, திங்கள் 

பொதுக்காலம் 7ஆம் வாரம் – திங்கள் இன்றைய வாசகங்கள் தூய கன்னி மரியா, திரு அவையின் அன்னைநினைவுக்கு உரியது. முதல் வாசகம் உயிருள்ளோர் எல்லாருக்கும் அவளே தாய் தொடக்க…

18 மே 2024, சனி 

பாஸ்கா 7ஆம் வாரம் – சனி இன்று மாலையில் நடைபெறும் திருப்பலியில் தூய ஆவி ஞாயிறு திருவிழிப்புத் திருப்பலி வாசகங்களைப் பயன்படுத்தவும். முதல் வாசகம் பவுல் உரோமையில்…

12 மே 2024, ஞாயிறு 

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா முதல் வாசகம் எங்கள் கண்கள் முன்பாக, இயேசு மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 1: 1-11 தெயோபில் அவர்களே, இயேசு…

11 மே 2024, சனி 

பாஸ்கா 6ஆம் வாரம் – சனி முதல் வாசகம் ‘இயேசுவே மெசியா’ என அப்பொல்லோ மறைநூல்களின்மூலம் எடுத்துக்காட்டினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 18: 23-28 பவுல்…

09 மே 2024, வியாழன் 

பாஸ்கா 6ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் கொரிந்து நகரில் பவுல் வேலை செய்துவந்தார். ஒவ்வொரு ஓய்வுநாளும் அவர் தொழுகைக்கூடத்தில் பேசினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து…

08 மே 2024, புதன் 

பாஸ்கா 6ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் அறியாமல் வழிபட்டுக்கொண்டிருக்கும் அந்தத் தெய்வத்தையே நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 17:…

07 மே 2024, செவ்வாய் 

பாஸ்கா 6ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவீர்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து…

04 மே 2024, சனி 

பாஸ்கா 5ஆம் வாரம் – சனி முதல் வாசகம் மாசிதோனியாவுக்கு வந்து எங்களுக்கு உதவி செய்யும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 16: 1-10 அந்நாள்களில்  பவுல்…

03 மே 2024, வெள்ளி 

புனிதர்கள் பிலிப்பு, யாக்கோபு – திருத்தூதர்கள் விழா முதல் வாசகம் யாக்கோபுக்கும் அதன்பின் திருத்தூதர் அனைவருக்கும் தோன்றினார். திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம்…

02 மே 2024, வியாழன் 

பாஸ்கா 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் என் முடிவு இதுவே: கடவுளிடம் திரும்பும் பிற இனத்தாருக்கு நாம் தொல்லை கொடுக்கலாகாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து…

01 மே 2024, புதன் 

பாஸ்கா 5ஆம் வாரம் – புதன் நற்செய்தி வாசகம் தொழிலாளரான புனித யோசேப்பு நினைவுக்கு உரியது. முதல் வாசகம் எருசலேமுக்குச் சென்று, திருத்தூதர்களிடமும் மூப்பர்களிடமும் இந்தச் சிக்கலைக் குறித்துக் கலந்து…

30 ஏப்ரல் 2024, செவ்வாய் 

பாஸ்கா 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் திருச்சபையைக் கூட்டி, கடவுள் தங்கள் வழியாகச் செய்த அனைத்தையும் அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 14:…

29 ஏப்ரல் 2024, திங்கள் 

பாஸ்கா 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் பயனற்ற பொருள்களை விட்டுவிட்டு, கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

28 ஏப்ரல் 2024, ஞாயிறு 

பாஸ்கா 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் பவுல் ஆண்டவரை வழியில் கண்டது பற்றி பர்னபா திருத்தூதர்களுக்கு விளக்கிக் கூறினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

27 ஏப்ரல் 2024, சனி 

பாஸ்கா 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நாங்கள் பிற இனத்தாரிடம் செல்கிறோம். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 44-52 அடுத்து வந்த ஓய்வுநாளில்…

26 ஏப்ரல் 2024, வெள்ளி 

பாஸ்கா 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இயேசுவைக் கடவுள் உயிர்த்தெழச் செய்து தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 13: 26-33…

25 ஏப்ரல் 2024, வியாழன் 

புனித மாற்கு – நற்செய்தியாளர் விழா முதல் வாசகம் என் மகன் மாற்குவும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றார். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:…

23 ஏப்ரல் 2024, செவ்வாய் 

பாஸ்கா 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவராகிய இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11: 19-26 அந்நாள்களில்  ஸ்தேவானை…

22 ஏப்ரல் 2024, திங்கள் 

பாஸ்கா 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் வாழ்வுக்கு வழியான மன மாற்றத்தைப் பிற இனத்தவருக்கும் கடவுள் கொடுத்தார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 11:…

21 ஏப்ரல் 2024, ஞாயிறு 

பாஸ்கா 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இயேசுவினாலே அன்றி, வேறு எவராலும் மீட்பு இல்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 8-12 அந்நாள்களில் …

19 ஏப்ரல் 2024, வெள்ளி 

பாஸ்கா 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் பிற இனத்தவருக்கு எனது பெயரை எடுத்துச்செல்ல நான் தேர்ந்தெடுத்துக்கொண்ட கருவியாய் சவுல் இருக்கிறார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து…

18 ஏப்ரல் 2024, வியாழன் 

பாஸ்கா 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் நீர் முழுஉள்ளத்தோடு நம்பினால் தடையில்லை. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 26-40 அந்நாள்களில்  ஆண்டவரின் தூதர்…

17 ஏப்ரல் 2024, புதன் 

பாஸ்கா 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8 அந்த…

16 ஏப்ரல் 2024, செவ்வாய் 

பாஸ்கா 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a…

15 ஏப்ரல் 2024, திங்கள் 

பாஸ்கா 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் ஸ்தேவானின் ஞானத்தையும் தூய ஆவி வாயிலாக அவர் பேசிய வார்த்தைகளையும் எதிர்த்து நிற்க அவர்களால் இயலவில்லை. திருத்தூதர்…

14 ஏப்ரல் 2024, ஞாயிறு 

பாஸ்கா 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

13 ஏப்ரல் 2024, சனி 

பாஸ்கா 2ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நற்சான்று பெற்றவர்களும் தூய ஆவி நிறைந்தவர்களுமான எழுவரைத் தெரிந்தெடுத்தார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 6: 1-7…

12 ஏப்ரல் 2024, வெள்ளி 

பாஸ்கா 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

10 ஏப்ரல் 2024, புதன் 

பாஸ்கா 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் நீங்கள் சிறையில் அடைத்து வைத்திருந்த மனிதர்கள், அதோ! கோவிலில் நின்று மக்களுக்குக் கற்பிக்கின்றனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து…

09 ஏப்ரல் 2024, செவ்வாய் 

பாஸ்கா 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-37 அந்நாள்களில்  நம்பிக்கை…

08 ஏப்ரல் 2024, திங்கள் 

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா முதல் வாசகம் இதோ, கருவுற்றிருக்கும் அந்த கன்னிப் பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 7: 10-14;…

07 ஏப்ரல் 2024, ஞாயிறு 

பாஸ்கா 2ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஒரே உள்ளமும் ஒரே உயிருமாய் இருந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 32-35 அந்நாள்களில்  நம்பிக்கை…

06 ஏப்ரல் 2024, சனி 

பாஸ்கா எண்கிழமை – சனி பெருவிழா முதல் வாசகம் நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமல் இருக்க, எங்களால் முடியாது. திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 4: 13-21…

04 ஏப்ரல் 2024, வியாழன் 

பாஸ்கா எண்கிழமை – வியாழன் பெருவிழா முதல் வாசகம் வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து…

03 ஏப்ரல் 2024, புதன் 

பாஸ்கா எண்கிழமை – புதன் பெருவிழா முதல் வாசகம் என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

02 ஏப்ரல் 2024, செவ்வாய் 

பாஸ்கா எண்கிழமை – செவ்வாய் பெருவிழா முதல் வாசகம் மனம் மாறுங்கள். ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:…

01 ஏப்ரல் 2024, திங்கள் 

பாஸ்கா எண்கிழமை – திங்கள் பெருவிழா முதல் வாசகம் கடவுள் இயேசுவை உயிர்த்தெழச் செய்தார். இதற்கு நாங்கள் அனைவரும் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2:…

31 மார்ச் 2024, ஞாயிறு 

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு பெருவிழா முதல் வாசகம் இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

31 மார்ச் 2024, ஞாயிறு 

ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு பெருவிழா முதல் வாசகம் இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம்…

30 மார்ச் 2024, சனி 

பாஸ்கா திருவிழிப்பு பாஸ்கா திருவிழிப்புக்கென்று, பழைய ஏற்பாட்டிலிருந்து ஏழும் புதிய ஏற்பாட்டிலிருந்து இரண்டும் ஆக ஒன்பது வாசகங்கள் தரப்பட்டுள்ளன. தனிப்பட்ட சூழ்நிலைகளின் காரணமாக, இவ்வாசகங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளலாம்.…

29 மார்ச் 2024, வெள்ளி 

திருப்பாடுகளின் வெள்ளி முதல் வாசகம் நம் குற்றங்களுக்காகக் காயமடைந்தார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 52: 13- 53: 12 இதோ, என் ஊழியர் சிறப்படைவார்; அவர்…

28 மார்ச் 2024, வியாழன் 

ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி முதல் வாசகம் பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14 எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும்…

27 மார்ச் 2024, புதன் 

புனித வாரம் – புதன் முதல் வாசகம் நிந்தனை செய்வோர்க்கும் காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-9a நலிந்தவனை…

26 மார்ச் 2024, செவ்வாய் 

புனித வாரம் – செவ்வாய் முதல் வாசகம் உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னைப் பிற இனத்தாருக்கு ஒளியாக ஏற்படுத்துவேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து…

25 மார்ச் 2024, திங்கள் 

புனித வாரம் – திங்கள் முதல் வாசகம் அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-7 ஆண்டவர் கூறுவது:  இதோ!…

24 மார்ச் 2024, ஞாயிறு 

ஆண்டவருடைய திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு குருத்தோலைப் பவனி நற்செய்தி வாசகம் ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! ✠ மாற்கு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 1-10 இயேசு…

22 மார்ச் 2024, வெள்ளி 

தவக்காலம் 5ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப் போல என்னோடு இருக்கின்றார். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 20: 10-13…

21 மார்ச் 2024, வியாழன் 

தவக்காலம் 5ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் எண்ணற்ற நாடுகளுக்கு நீ தந்தை ஆவாய். தொடக்க நூலிலிருந்து வாசகம் 17: 3-9 அந்நாள்களில்  ஆபிராம் பணிந்து…

20 மார்ச் 2024, புதன் 

தவக்காலம் 5ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தம் தூதரை அனுப்பி, தம்முடைய ஊழியர்களை மீட்டார். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 3: 14-20, 24-25,…

19 மார்ச் 2024, செவ்வாய் 

புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம்…

18 மார்ச் 2024, திங்கள் 

தவக்காலம் 5ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாகவேண்டியிருக்கிறதே! இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி…

17 மார்ச் 2024, ஞாயிறு 

தவக்காலம் 5ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34 இதோ, நாள்கள்…

16 மார்ச் 2024, சனி 

தவக்காலம் 4ஆம் வாரம் – சனி முதல் வாசகம் வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 11: 18-20 ‘ஆண்டவர்…

15 மார்ச் 2024, வெள்ளி 

தவக்காலம் 4ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இழிவான சாவுக்கு அவர்களைத் தீர்ப்பிடுவோம். சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 2: 1a, 12-22 இறைப்பற்றில்லாதவர்கள் தவறாகக்…

14 மார்ச் 2024, வியாழன் 

தவக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உம் மக்களுக்குத் தீங்கிழைக்கும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளும். விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 32: 7-14 அந்நாள்களில்  சீனாய்…

13 மார்ச் 2024, புதன் 

தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: …

12 மார்ச் 2024, செவ்வாய் 

தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து…

11 மார்ச் 2024, திங்கள் 

தவக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இனி அங்கே அழுகையும் கூக்குரலும் ஒருபோதும் கேட்கப்படா. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 65: 17-21 ஆண்டவர்…

10 மார்ச் 2024, ஞாயிறு 

தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஆண்டவரின் சினமும் இரக்கமும் மக்கள் நாடுகடத்தப்படுதலிலும், அவர்கள் மீட்கப்பெறுவதிலும் வெளியாகின்றன. குறிப்பேடு இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 36:…

09 மார்ச் 2024, சனி 

தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6…

08 மார்ச் 2024, வெள்ளி 

தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம்…

07 மார்ச் 2024, வியாழன் 

தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28…

05 மார்ச் 2024, செவ்வாய் 

தவக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நொறுங்கிய உள்ளமும் தாழ்வுற்ற மனமும் கொண்ட நாங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவோமாக. இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் தானி (இ)…

04 மார்ச் 2024, திங்கள் 

தவக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது. அரசர்கள் இரண்டாம் நூலிலிருந்து வாசகம்…

03 மார்ச் 2024, ஞாயிறு 

தவக்காலம் 3ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது. விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17 மோசே மக்களிடம் கூறியது:…

02 மார்ச் 2024, சனி 

தவக்காலம் 2ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நம் பாவங்கள் அனைத்தையும் ஆழ்கடலில் எறிந்துவிடுவார். இறைவாக்கினர் மீக்கா நூலிலிருந்து வாசகம் 7: 14-15, 18-20 ஆண்டவரே,…

01 மார்ச் 2024, வெள்ளி 

தவக்காலம் 2ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் இதோ வருகிறான் கனவின் மன்னன்! வாருங்கள், அவனைக் கொன்றுபோடுவோம். தொடக்க நூலிலிருந்து வாசகம் 37: 3-4, 12-13a,…

29 பிப்ரவரி 2024, வியாழன் 

தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17:…

28 பிப்ரவரி 2024, புதன் 

தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20 யூதா நாட்டினரும்…

தவக்காலச் சிறப்பு தியானம் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.அருளின்காலமான இத்தவக்காலத்தில் இறையுறவில் வளர அன்புடன் அழைக்கின்றது திருஅவையின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறுவோம்.

27 பிப்ரவரி 2024, செவ்வாய் 

தவக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நீதியை நாடித் தேடுங்கள். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 1: 10, 16-20…

26 பிப்ரவரி 2024, திங்கள் 

தவக்காலம் 2ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நாங்கள் பாவம் செய்தோம்; வழி தவறி நடந்தோம். இறைவாக்கினர் தானியேல் நூலிலிருந்து வாசகம் 9: 4b-11a என்…

24 பிப்ரவரி 2024, சனி 

தவக்காலம் முதல் வாரம் – சனி முதல் வாசகம் உன் கடவுளாகிய ஆண்டவரின் தூய மக்களினமாய் நீ இருப்பாய். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 26: 16-19 மோசே…

திருத்தந்தை

நம்மை மீண்டும் தூக்கிவிடும் ஒப்புரவு அருளடையாளம் திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு அருடையாளம் என்பது உயிர்ப்பின் அருளடையாளம், ஏனெனில், அது தூய்மையான, கலப்பற்ற கருணையாகும். கிறிஸ்டோபர் பிரான்சிஸ்…

23 பிப்ரவரி 2024, வெள்ளி 

தவக்காலம் முதல் வாரம் – வெள்ளி முதல் வாசகம் தீயவரின் சாவையா நான் விரும்புகிறேன்? அவர்கள் தம் வழிகளினின்று திரும்பி வாழவேண்டும் என்பதன்றோ என் விருப்பம்? இறைவாக்கினர்…

22 பிப்ரவரி 2024, வியாழன் 

திருத்தூதர் பேதுருவின் தலைமைப் பீடம் விழா முதல் வாசகம் நான் கிறிஸ்துவின் துன்பங்களுக்குச் சாட்சி, உங்கள் உடன்மூப்பன். திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5:…

06 பிப்ரவரி 2024, செவ்வாய் 

பொதுக்காலம் 5ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் “மக்களின் மன்றாட்டைக் கேட்டருளும்படி என் பெயர் இக்கோவிலில் விளங்கும்.” அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 22-23,…

பொதுக்காலம் 5ஆம் வாரம் – திங்கள்

முதல் வாசகம் உடன்படிக்கைப் பேழையைத் திருத்தூயகத்தில் வைத்தனர்; ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பிற்று. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 8: 1-7, 9-13 அந்நாள்களில் சாலமோன் ஆண்டவரின்…

02 பிப்ரவரி 2024, வெள்ளி 

ஆண்டவரைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் விழா முதல் வாசகம் நீங்கள் தேடுகின்ற தலைவர் திடீரெனத் தம் கோவிலுக்கு வருவார். இறைவாக்கினர் மலாக்கி நூலிலிருந்து வாசகம் 3: 1-4 கடவுளாகிய…

01 பிப்ரவரி 2024, வியாழன் 

பொதுக்காலம் 4ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் உலகப் போக்குப்படி நானும் சாகப்போகிறேன். சாலமோனே! நீ நெஞ்சுறுதியுடன் இரு. அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 2:…

31 சனவரி 2024, புதன் 

பொதுக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் பாவம் செய்தவன் நானல்லவோ? இம்மந்தை எக்குற்றம் செய்தது? சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 24: 2, 9-17…

30 சனவரி 2024, செவ்வாய் 

பொதுக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் என் மகன் அப்சலோமே! உனக்குப் பதில் நான் இறந்திருக்கலாமே! சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 18: 9-10,…

29 சனவரி 2024, திங்கள் 

பொதுக்காலம் 4ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் தப்பி ஓடுவோம்; இல்லையேல் அப்சலோமிடமிருந்து தப்ப முடியாது. சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 15: 13-14, 30;…

28 சனவரி 2024, ஞாயிறு 

பொதுக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் ஓர் இறைவாக்கினரை ஏற்படுத்துவேன். என் வார்த்தைகளை அவருடைய வாயில் வைப்பேன். இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 18: 15-20…

27 சனவரி 2024, சனி 

பொதுக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் நான் ஆண்டவருக்கு எதிராகப் பாவம் செய்தேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 12: 1-7a, 10b-17 அந்நாள்களில் …

26 சனவரி 2024, வெள்ளி 

பொதுக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் புனிதர்கள் திமொத்தேயு, தீத்து – ஆயர்கள் நினைவுக்கு உரியது. முதல் வாசகம் வெளிவேடமற்ற உன் நம்பிக்கையை நினைத்துப் பார்க்கிறேன். திருத்தூதர்…

25 சனவரி 2024, வியாழன் 

திருத்தூதர் பவுல் மனமாற்றம் விழா முதல் வாசகம் எழுந்து இயேசுவின் திருப்பெயரை அறிக்கையிட்டு உமது பாவங்களிலிருந்து கழுவப்பெற்றுத் திருமுழுக்குப் பெறும். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 22:…

24 சனவரி 2024, புதன் 

பொதுக்காலம் 3ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7:…

23 சனவரி 2024, செவ்வாய் 

பொதுக்காலம் 3ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் தாவீதும் இஸ்ரயேல் வீட்டாரும் ஆரவாரத்தோடு ஆண்டவரின் பேழையைக் கொண்டு வந்தார்கள். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 6:…

22 சனவரி 2024, திங்கள் 

பொதுக்காலம் 3ஆம் வாரம் – திங்கள் முதல் வாசகம் நீயே என் மக்கள் இஸ்ரயேலுக்கு ஆயனாக இருப்பாய். சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-7, 10…

17 சனவரி 2024, புதன் 

பொதுக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தாவீது கவணும் கல்லும் கொண்டு, பெலிஸ்தியனை வீழ்த்தினார். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 17: 32-33, 37,…

16 சனவரி 2024, செவ்வாய் 

பொதுக்காலம் 2ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் தாவீதைச் சாமுவேல் திருப்பொழிவு செய்தார். ஆண்டவரின் ஆவி தாவீதின் மேல் நிறைவாக இருந்தது. சாமுவேல் முதல் நூலிலிருந்து…

04 சனவரி 2023, புதன் சனவரி 4 முதல் வாசகம் கடவுளிடமிருந்து பிறந்தவர் எவரும் பாவம் செய்வதில்லை. திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3:…