அன்புநெஞ்சங்களே!
இலங்கைத் தமிழ்கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் ஏற்பாட்டில் யாழ்.மறைமாவட்ட ஆயர் அவர்களினால் 90க்குமேற்பட்ட இளையோருக்கு உறுதிப்பூசுதல் அருட்சாதனம் எதிர்வரும் சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு Eglise Saint-Joseph des Nations,…
அன்புநெஞ்சங்களே!
அன்புநெஞ்சங்களே! இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் இயக்குநர் அருட்பணி.போல் மத்தியு அமதி அடிகளாரின் மேற்பார்வையின் கீழ் ஒழுங்குசெய்யப்பட்ட உறுதிப்பூசுதல் அருட்சாதனம் எதிர்வரும் 24.05.2025 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு…
