Category: Catholic News – திருச்சபைச் செய்திகள்

திருத்தந்தை

நம்மை மீண்டும் தூக்கிவிடும் ஒப்புரவு அருளடையாளம் திருத்தந்தை பிரான்சிஸ் : ஒப்புரவு அருடையாளம் என்பது உயிர்ப்பின் அருளடையாளம், ஏனெனில், அது தூய்மையான, கலப்பற்ற கருணையாகும். கிறிஸ்டோபர் பிரான்சிஸ்…

வத்திக்கான் வளாகத்தில் கிறிஸ்துமஸ் மரம்

டிசம்பர் 9 சனிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 5 மணியளவில் இத்தாலியின் Rieti மற்றும் Macra பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்துமஸ் குடில் மற்றும் கிறிஸ்துமஸ் மரம்…

புனித செபஸ்தியார் (இறப்பு சுமார். 288) என்பவர் ஆதி கிறித்தவ புனிதரும் மறைசாட்சியும் ஆவார். இவர் உரோமைப் பேரரசன் தியோக்கிளேசியன் கிறித்தவர்களுக்கு எதிராகத் துவங்கிய கொடுமைகளில் இறந்தார். இவர் பெரும்பான்மையாக மரத்திலோ, தூணிலோ கட்டப்பட்டவாறு, அம்புகளால் குத்தப்பட்டு சித்தரிக்கப்படாலும், இவர் அங்கு இறக்கவில்லை. இவரை அங்கிருந்து உரோம் நகரின் ஐரீன் என்பவர் காப்பாற்றி குணப்படுத்தினார். இதன் பின்பு தியோக்கிளேசியனின் செயல்களை இவர் சாடியதால், அரசனின் ஆணைப்படி இவரை தடியால் அடித்துக் கொலை செய்தனர்.

இவரின் மறைசாட்சியம் முதன் முதலில் நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அம்புரோசு என்னும் மிலன் நகர ஆயரின் திருப்பாடல் 118இன் மறை உரைகளில் (எண் 22) காணக்கிடைக்கின்றது. இதன் படி செபஸ்தியாரின்…

கடவுள் நமக்கு வழங்கிய உயரிய கொடை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் 

முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், தனது சொந்த காலத்தின் கலாச்சாரத்தோடு கூடிய உரையாலுக்கான தேடலை தீவிர விருப்பமாகக் கொண்டிருந்தார் : திருத்தந்தை பிரான்சிஸ்