Month: March 2025

இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணிகத்தின் ஏற்பாட்டில் தவக்காலச் சிறப்புத் தியானம்ஏதிர்வரும்ஞாயிறு 06.04.2025 வயல் மாதா ஆலயத்தில் நடைபெறுமென பணியக இயக்குனர் அருட்பணி போல் மத்தியு மதன்ராச் அறிவித்துள்ளார்.

30 மார்ச் 2025, ஞாயிறு

தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் வாக்களிக்கப்பட்ட நாடு வந்து சேர்ந்த இறைமக்கள் பாஸ்கா கொண்டாடினர். யோசுவா நூலிலிருந்து வாசகம் 5: 9a, 10-12…

29 மார்ச் 2025, சனி

தவக்காலம் 3ஆம் வாரம் – சனி முதல் வாசகம் உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகின்றேன். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம் 6: 1-6…

28 மார்ச் 2025, வெள்ளி

தவக்காலம் 3ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் எங்கள் கைவினைப் பொருள்களை நோக்கி, ‘எங்கள் கடவுளே’ என்று இனி சொல்லமாட்டோம். இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து வாசகம்…

27 மார்ச் 2025, வியாழன்

தவக்காலம் 3ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் தங்களின் கடவுளாகிய ஆண்டவரின் குரலைக் கேளாத மக்களினம் இதுவே. இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 7: 23-28…