Month: November 2024

22 நவம்பர் 2024, வெள்ளி

பொதுக்காலம் 33ஆம் வாரம் – வெள்ளி முதல் வாசகம் நான் சிற்றேட்டை எடுத்துத் தின்றேன். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 10: 8-11 சகோதரர் சகோதரிகளே,…

21 நவம்பர் 2024, வியாழன்

பொதுக்காலம் 33ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மக்களைக் கடவுளுக்கென்று விலை கொடுத்து மீட்டுக்கொண்டீர். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 5: 1-10 சகோதரர்…

அன்புநெஞ்சங்களே!இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நத்தார் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடாத்தும் போட்டிநிகழ்வுகள் 2024 டிசம்பர் 21 ஆம்திகதி பணியக மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் குழந்தைகளையும், இளையோரையும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்போடு வேண்டுகின்றோம்.நாளைய தலைமுறைகள் நம்பிக்கை வாழ்வில் மேம்படசந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.திருஅவையோடு இணைந்து பயணிப்போம். நன்றி உங்கள் பகிர்வுக்கு…..

அன்புநெஞ்சங்களே!இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகம் நத்தார் கொண்டாட்டங்களை முன்னிட்டு நடாத்தும் போட்டிநிகழ்வுகள் 2024 டிசம்பர் 21 ஆம்திகதி பணியக மண்டபத்தில் நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம். உங்கள் குழந்தைகளையும், இளையோரையும் இப்போட்டிகளில் பங்குகொள்ள அன்போடு வேண்டுகின்றோம்.நாளைய தலைமுறைகள் நம்பிக்கை வாழ்வில் மேம்படசந்தர்ப்பங்களை பயன்படுத்துங்கள்.திருஅவையோடு இணைந்து பயணிப்போம். நன்றி உங்கள் பகிர்வுக்கு…..

20 நவம்பர் 2024, புதன்

பொதுக்காலம் 33ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் தூயவர், தூயவர், தூயவர், எல்லாம் வல்ல கடவுளாகிய ஆண்டவர். திருத்தூதர் யோவான் எழுதிய திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 4:…