Month: February 2024

29 பிப்ரவரி 2024, வியாழன் 

தவக்காலம் 2ஆம் வாரம் – வியாழன் முதல் வாசகம் மனிதரில் நம்பிக்கை வைப்போர் சபிக்கப்படுவர்; ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 17:…

28 பிப்ரவரி 2024, புதன் 

தவக்காலம் 2ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் வாருங்கள், எரேமியா மீது குற்றம் சாட்டுவோம். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 18: 18-20 யூதா நாட்டினரும்…

தவக்காலச் சிறப்பு தியானம் இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.அருளின்காலமான இத்தவக்காலத்தில் இறையுறவில் வளர அன்புடன் அழைக்கின்றது திருஅவையின் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து இறையருளைப் பெறுவோம்.