Month: March 2023

22 மார்ச் 2023, புதன்

தவக்காலம் 4ஆம் வாரம் – புதன் முதல் வாசகம் மக்களுக்கு ஓர் உடன்படிக்கையாக உன்னை ஏற்படுத்தினேன். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 49: 8-15 ஆண்டவர் கூறியது: …

21 மார்ச் 2023, செவ்வாய்

தவக்காலம் 4ஆம் வாரம் – செவ்வாய் முதல் வாசகம் கோவிலிலிருந்து தண்ணீர் வருவதைக் கண்டேன்; அது பாயும் இடமெல்லாம் யாவும் உயிர் வாழும். இறைவாக்கினர் எசேக்கியேல் நூலிலிருந்து…

இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் ஏற்பாட்டில் தவக்காலத் தியானம் சிறப்பு வழிபாடு எதிர்வரும் ஞாயிறு 26.03.2023 வயல்மாதா ஆலயத்தில் காலை 10.30 மணி முதல் மாலை18.00 வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .அன்று நாள் முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்ஆன்ம நலம்பெற அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் ஆன்மிகப்பணியகம் அறியத்தருகின்றது.

20 மார்ச் 2023, திங்கள்

புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம்…

19 மார்ச் 2023, ஞாயிறு

தவக்காலம் 4ஆம் வாரம் – ஞாயிறு முதல் வாசகம் இஸ்ரயேல் மீது அரசனாக தாவீது திருப்பொழிவு செய்யப்பட்டான். சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 16: 1b, 6-7,…