Day: March 20, 2023

இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் ஏற்பாட்டில் தவக்காலத் தியானம் சிறப்பு வழிபாடு எதிர்வரும் ஞாயிறு 26.03.2023 வயல்மாதா ஆலயத்தில் காலை 10.30 மணி முதல் மாலை18.00 வரை நடைபெறும் என்பதை அறியத்தருகின்றோம் .அன்று நாள் முழுவதும் ஒப்புரவு அருட்சாதனம் வழங்கப்படும்ஆன்ம நலம்பெற அனைவருக்கும் தெரியப்படுத்துமாறு அன்புடன் ஆன்மிகப்பணியகம் அறியத்தருகின்றது.

20 மார்ச் 2023, திங்கள்

புனித யோசேப்பு – தூய கன்னி மரியாவின் கணவர் பெருவிழா முதல் வாசகம் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நிலைநாட்டுவேன். சாமுவேல் இரண்டாம்…