Day: February 27, 2023

அன்பு நெஞ்சங்களே! 
தவக்காலம் இறையருளின் காலம். இறை இரக்கத்தின் காலம். காலங்களில் சிறந்தது வசந்தம் என்பார்கள். ஆனால் காலங்களில் உயர்ந்தது புனிதமானது தவக்காலம்.

தவக்காலம் ஒரு புதிய வாழ்வின் தொடக்கம். தன்னையே வருத்தித் தவத்தில், செபத்தில் நிலைத்து இறைவனைக் காணும் காலம். புண்ணயங்களில் சிறந்து விளங்கப் புனிதத்தில் உயர்ந்திட நம்மை அழைப்பது…

27 பிப்ரவரி 2023, திங்கள்

தவக்காலம் முதல் வாரம் – திங்கள் முதல் வாசகம் உனக்கு அடுத்து வாழ்வோர்க்கு நேர்மையுடன் நீதி வழங்கு. லேவியர் நூலிலிருந்து வாசகம் 19: 1-2, 11-18 ஆண்டவர்…