Day: June 5, 2022

எதிர்வரும் முதல் ஞாயிறு 05.06.2022 – 12.30 மணித்திருப்பலிக்குப்பின்னர் இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மிகப்பணியகத்தின் உறவுகள் பத்திரிகை நடாத்தும் அன்னை மரியாளின் கண்காட்சி அன்னையின் சிறப்புகளை அறிந்திட வருகை தருமாறு அன்புடன் அழைக்கிறது பணியகம்.

தூய ஆவி ஞாயிறு பெருவிழாத் திருப்பலி

தூய ஆவி ஞாயிறு பெருவிழாத் திருப்பலி பெருவிழாதூய ஆவி ஞாயிறுக்குப் பின் வரும் திங்கள் கிழமையிலும், இன்னும் செவ்வாய்க் கிழமையிலும் கூட, எங்கெல்லாம் இறைமக்கள் திரளாகத் திருப்பலிக்கு வரவேண்டுமோ,…